சம் அனுபவித்த இளம்பெண், கள்ளக்காதலனுடன்
மொட்டை மாடியில் உல்லாசம் அனுபவித்த இளம்பெண், கள்ளக்காதலனுடன் வெட்டிக்கொலை.கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டை அருகில் உள்ள கெலமங்கலம் குண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் வயது-38, இவரது மனைவி கல்யாணி வயது-35, இவர்களுக்கு சதீஸ் என்கிற 11-ம் வகுப்பும், பூபதி என்கிற 10-ம் வகுப்பு படிக்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிந்து சென்று விட்டனர். கல்யாணி தனது இரண்டு மகன்களுடன் கெலமங்கலம் ஜீவா நகரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.பார்ப்பதற்கு அழகாக இருக்கும் கல்யாணியுடன் பல ஆண்கள் “கூடா நட்பு” கொண்டிருந்ததாக தெரிகிறது. பகல் நேரங்களில் மகன்கள் இருவரும் பள்ளிக்கு சென்றதும் பல ஆன் “நண்பர்கள்” கல்யாணியின் வீட்டுக்கு வந்து “இன்பம்” அனுபவித்துவிட்டு செல்லுவது வழக்கமாக இருந்துள்ளது.வழக்கமாக