Thursday, April 18Desi Khani
Shadow

நித்தி நான்` இவ்வள்வு அதிர்ஸ்டசாலியா

நித்தி இந்த மாதிரியெல்.லாம் கால்.குலேட் பன்`னி வருவது இல்.லைக் காதல்.,.,. உனக்கு வேண்டு-மென்`றால். கொஞ்சம் டைம் எடு-த்துக்கோ,.,. யோசிச்சு எனக்கு உன்` முடிவை அடு-த்த வாரம் சொல்.லு” என்`றேன்`,. என்` பேச்சில். கோபப் பட்டவளாக நித்யா, “என்`ன நீ எதுக்கெடு-த்தாலும் டைம் எடு-த்துக்கிட்டு- யோசின்`னு சொல்.லுற,.,. அப்ப 1 வாரத்தில். இதில். உள்ள நன்`மை தீமை களை யோசிச்சு நன்`மை அதிகமென்`றால். யெஸ் என்`றும் தீமை அதிகமென்`றால். நோ என்`றும் சொல்.ல இது என்`ன பிசினஸா,.,. லவ்,.,. ஆராய்ச்சி செய்து முடிவெடு-க்க வியாபாரமில்.லை,. இந்த நேரத்தில். எனக்கு காதலைவிட படிப்பே முக்கியம்,. வாழ்க்கையில். என்` லட்சிய்த்தை எட்ட எனக்கு ஒரு பேக் கிரவுண்ட் வேண்டு-ம் அடிப்படைக் கல்.வி வேண்டு-ம்,.,.இது காதலுக்கான தருணமில்.லை இதுதான்` என்` தயக்கம்,.,. அதுக்காக உன்`னைப் பிடிக்கலை, காதலிக்கவில்.லை என நான்` சொல்.ல வரல்.ல,.,. எனக்கும் உன்`னப் பிடிச்சிருக்கு என்` மனதளவல். காதலிக்கிறேன்`,.,. ஆனால். உன்`னை மாதிரி உடனே காதலை ப்ரப்போஸ் செய்ய முடியாது,.,. அது என்`னோட அன்`றாட வாழ்க்கையைப் பாதிக்கும்,. என்`னோட கோல அடைவதில். ஒரு தடையாகவேக் கூட இருக்கும்” என்`றாள்,. நான்` அதற்கு ” தேங்க்ஸ் நித்யா,.,. இப்பக் கோபத்திலாவது உன்` மனசச் சொன்`னியே,.,. இதுப் போதும் நீ என்`னைக் காதலிக்கிறங்கிற உண்மை மட்டு-ம் போதும்,.,. இனிமேல். நான்` 10 வருடம் வேண்டு-மென்`றாலும் காத்திருப்பேன்`,. ஆனால். கல்.யானமென்`றால். அது உன்`கூட மட்டு-ம் தான்` நீயும் எனக்கு இதேப் போல ஒரு உறுதித் தரணும்,. அந்த நம்பிக்கைப் போதும் எவ்வளவு நாள் வேனும்னாலும் காத்திருப்பேன்`,. நித்தி நம்ம காதல்.னால நம் லட்சியம் தடைப் படாது,.,. இன்`றைய செமினார எடு-த்துக்க,.,. இதுவே நாம் 2 பேரும் சேர்ந்து தயார் செய்திருந்தால். இன்`னும் உனக்கு எவ்வளது ஈசியா இருந்திருக்கும்,. இன்`னும் நல்.லா ப்ரசண்ட் செய்திருக்கலாலில்.லையா,.,. நாம் 2 பேருமே ஒரே துறையில். இருக்கோம் ஒருத்தருக்கு ஒருவர் பக்க பலமா இருக்கலாமே” என்`றேன்`,. “ரவி ,.,. எப்படியோ என்` மனதின்` ஆசைய வெளியே சொல்.ல வச்சுட்ட,.,. ஓ,.கே நானும் காதலுடன்` காத்திருக்கத் தயார்,. 6 வருடமாகக் காத்திருந்தவளுக்கு இன்`னும் கொஞ்ச நாள் முடியாமலாப் போகும்” என்`றாள் ,. அவள் 6 வருடம் என்`றதும் என்`ன 6 வருடமா என்`றேன்`,. ” ஆமாம் ரவி நீ எம்,.எம்,.சி ல். எம்,.பி,.பி,.எஸ் சேர்ந்தப் போது என்` வீட்டிற்கு வந்தாயே அப்பவே காதல். உறுவாகிடு-ச்சு ஆனால். அதை வெளிப்படு-த்த அது சந்தர்ப்பம் இல்.லை என்`பதால். நான்` இத்தனை நாள் எனக்குள்ளே அடைக் காத்திருந்தேன்`” என்`றாள்,. அதைக் கேட்டதும் உணர்ச்சி வசப் பட்ட நிலையில். அவளைக் கட்டி அவள் கண்ணங்களிலும் கண்களிலும் முத்தமிட்டேன்`,. ” நித்தி நான்` இவ்வள்வு அதிர்ஸ்டசாலியா,.,.என்`னை இவ்வள்வு நாள் மனதில். காதலித்தாயா,.,. தேங்க்ஸ்,.,. நீ என்`னைத் தப்பா எடு-த்துக்கிட்டாலும் சரி எனக்கு தினம் ஒரு முறையாவது உன்` கிஸ் வேனும் ஒரே ஒரு கிஸ் ஆனால். தினம் வேனும் அப்பத்தான்` என்`னால அடு-த்த நாள் காலை உயிருடன்` எழ முடியும்” என்`று சொல்.லி அவள் உதடு-களைக் கவ்வினேன்`,.

Leave a Reply