sexual position
குற்றமற்ற உடலுறவு முக்திக்கு வழிவகுக்கும் என்பது சைவ மதத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.ஆவுடை லிங்கம் இதற்கு சான்றாகும்.அது மட்டுமன்றி சிவலிங்கங்களின் தோற்றத்தில் இருந்து உடலுறவின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுள்ளது இது ஆண்,பெண் இருவரும் ஒருமித்து செயல்படும் ஒரு புனித கலையாகும் (ஆனால் தற்போது வியாபாரமாக்கப்பட்டுள்ளது) உடலுறவு என்பது ஒரு கலை, இதனை மன்மதக்கலை என்கிறோம் ஆதாவது"சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை"என்ற பழமொழியும் உள்ளது.உடலுறவில் ஆண் பால் ,பெண் பால் எனப்பிரிக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இன்பத்திற்காகவும், இனத்தை பெருக்குவதற்காகவும் ஈருடல் ஓர் உயிராக இணைந்து உடலுறவில் ஈடுபடுகின்றன.உடலுறவு என்பது எமது பூலேகம் தேன்றிய காலத்திலிருந்தே இது வரையிருக்கும் பொதுவான ஒரு செயலாகும் இது என்றும் எப்பவும் மாறாத ஒரு விடயமாகும்.தந்ரா (Tantra sex) என்னும் யோகக்கலையினூடாக ஆணும் பெண்ணும் வி...