Tuesday, April 30Desi Khani
Shadow

ஹன்`சிகா ! ஹன்`சிகா ! எழுந்திரு

ராஜா அண்ணன்` என்`பவர் மோகன்` பாண்டியன்` இருக்கும் ஏரியாவில் தனியாக பிளாட்டில் வசிப்பவர் !. வயது 40 !. மனைவி மற்றும் குழந்தைகள் எல்லாம் தென்`தமிழ்நாட்டில் ஒரு பெரிய நகரில் வசிக்கிறார்கள் !. ராஜா இங்கே சொந்தமாக பிஸினஸ் செய்கிறார் !. மாதம் இருமுறை சென்`று குடும்பத்தினரை பார்த்துவிட்டு வருவார் !. நல்ல வசதி !. மோகனையும் பாண்டியனையும் நன்`றாக கவனித்துகொள்வார் !. அவர்களிருவரும் அவருடைய அபார்ட்மண்டில் தான்` அடிக்கடி குடித்து கும்மாளமிடுவர் !. பாண்டியனையும் மோகனையும் காயங்களுடன்` பார்த்த ராஜா மிகவும் பதறினார்!. ராஜா : டேய் தம்பிங்களா ! என்`னடா ஆச்சு !. பைக்கில் இருந்து விழுந்துட்டிங்களா ? அச்சிச்சோ ரொம்ப அடிபட்டிருக்கு போல !. மோகன்` : அண்ணா ! இப்போ எதுவும் கேக்காதிங்க !. உடனே எங்களுக்கு சரக்கு வாங்கி தாங்கண்ணா ப்ளீஸ் !. ப்ளீஸ் அண்ணா !. ராஜா : சீ ! என்`னடா ப்ளீஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு !. வாங்க !. ஊர்ல இருந்து வரும்போது ரெண்டு full இங்கிலீஷ் ஸ்காட்ச் வாங்கிட்டு வந்துருக்கேன்` !. பாண்டியன்` கடகடவென்`று ஏசியை ஆன்` செய்து மேஜைமேல் தண்ணியடிக்க தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தான்` !. ராஜா , மோகன்` ,பாண்டியன்` மூவரும் மெதுவாக இங்கிலீஷ் ஸ்காட்சை காலி செய்ய தொடங்கினர் !. நாலாம் ரவுண்டு முடியும் பொது பாண்டியன்` ராஜாவிடம் நடந்த ஒப்புவித்திருந்தான்` !. ராஜா மிக பலமாக சிரித்தார் !. மோகன்` : என்`ன அண்ணா சிரிக்குரிங்க ? எனக்கு உள்ளுக்குள்ள பத்தி எரியுது !. ராஜா : வயசு புள்ளைய நடுரோட்டில் கைய புடிச்சு கலாட்டா பண்ணா நானே செருப்பால அடிப்பேன்` !. அப்படி இருக்கும்போது அவங்க அப்பன்` மட்டும் உங்கள எப்படி சும்மா விடுவான்` !. கேஸ் போடாம விட்டதே நல்ல விஷயம் !. மோகன்` : நாங்க தப்பு பண்ணிநோம்தான்` !. ஆனா என்` அம்மாவ காலில் விழவேசுட்டா அந்த ஹன்`சிகா முண்டை !. அவள பழி வாங்கணும் அண்ணா !. பாண்டியன்` : மோகன்` மச்சி சொல்றதுதான்` சரி அண்ணா !. அந்த வேசி மகள் ஹன்`சிகா வாழ்நாள் எல்லாம் மறக்காத மாதிரி ஏதாவது பண்ணனும் ராஜா அண்ணா !. அவல ரேப் பண்ணிடுவோமா மோகன்` ? ராஜா : டேய் டேய் இருங்கடா ! அவசரப்பட்டு எதாவது பண்ணிடாதிங்க !. மோகன்` : இல்லைணா !. அவள ஏதாவது பண்ணனும் !. அதுவும் உடனே பண்ணனும் !. ராஜா : லூசு பசங்களா ! போதைல உளறாதிங்க !. இன்`னைக்கு வாங்குன அடி மறந்து போச்சா பாண்டியன்` : அண்ணன்` அப்படிதான்` சொல்வார் !. வாடா மச்சான்` இன்`னைக்கே ஏதாவது பண்ணுவோம் !. சூட்டோட சூடா குடுத்தாதான்` அவளுக்கும் அவ அப்பனுக்கும் புத்தி வரும் !. குடிபோதையில் நிலைமை கைமீறுவதை உணர்ந்த ராஜா , அவர்களை கட்டுபடுத்த என்`ன செய்யலாம் என்`று யோசித்தார் !. படீரென தாமஸ் ஞாபகம் வந்ததுக்கு அவருக்கு !. பக்கத்துக்கு ரூமுக்கு சென்`று மொபைலில் தாமஸை அழைத்தார் !. மெல்லிய குரலில் பேசி தாமஸை உடனே வீட்டுக்கு வருமாறு வேண்டினார் !. தாமஸ் வருவதாக சொல்லவும் , இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் மோகன்` & பாண்டியனுடன்` சேர்ந்துகொண்டார் !. அப்பாவுடன்` வீட்டுக்கு வந்த ஹன்`சிகா நடந்ததை அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்`று அப்பாவிடம் கேட்டுகொண்டாள் !. அப்பாவும் அதுதான்` சரி என்`று ஒத்துக்கொண்டார் !. வீட்டுக்கு வந்த ஹன்`சிகா எதுவும் பேசாமல் சிறிது உப்புமா சாப்பிட்டுவிட்டு தனது படுக்கையறையில் படுத்துக்கொண்டாள் !. மனது என்`னவோ செய்தது !. காலை ஷேவ் செய்தது முதல் சற்றுமுன்` நடந்தவை வரை நினைத்து பார்த்தாள் !. இந்த நாள் மிக மோசமாக இருந்ததாக பட்டது அவளுக்கு !. அந்த நினைவுகளூடே தூங்கியும் போனால் நமது கதாநாயகி ஹன்`சிகா !. அம்மா : ஹன்`சிகா ! ஹன்`சிகா ! எழுந்திரு டி ! என்`னடிமா இது என்`னைக்கும் இல்லாம இன்`னைக்கு ஏழரை மணி வரை தூங்குறே !. ஹன்`சிகா ! எழுந்துருடா கண்ணு ! வயசு பொண்ணு விளக்கு வெச்ச பின்`னாடி தூங்ககூடாது டி அம்மாவின்` குரல் ஹன்`சிகாவை மெல்ல சுயநினைவுக்கு கொண்டு வந்தது !. சட்டேன்`று எழுந்து உட்கார்ந்து சுவர்கடிகாரத்தை பார்த்தாள் !. மணி 7!.35 !. தன்`னை அறியாமல் அசந்து தூங்கிவிட்டதை உணர்ந்தாள் !. அம்மா : என்`னமா ஹன்`சிகா ஆச்சு உனக்கு !. நானும் வந்ததிலிருந்து பாக்றேன்` !. ஒரு மாதிரியா இருக்கியேமா !. ஏதும் பிரச்சனையா ? எனக்கு தெரியாம அப்பா ஏதும் திட்டிடாரா செல்லம் ? ஹன்`சிகா : அதெல்லாம் ஒன்`னும் இல்லாம !. அப்பா என்`னைக்கு மா என்`னை திட்டிருக்கார் !. பயங்கர தலைவலி !. சூடா காபி குடிச்சா சரியா போய்டும் !. அம்மா : சரி மூஞ்சி கழுவிட்டு வா !. அம்மா உனக்கு காபி போட்டு வெக்குறேன்` !. அம்மா எழுந்து சென்`றவுடன்` ஹன்`சிகா பாத்ரூம் சென்`று மூஞ்சு கழுவி ஹாலுக்கு வந்தாள் !. அம்மா குடுத்த காபியை குடித்துவிட்டு ஹன்`சிகா சுபா கொடுத்த நோட்ஸை எடுத்துக்கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்தாள் !. ஹன்`சிகாவின்` அம்மா சமயலறையில் இரவு உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார் !. ஹன்`சிகா : அம்மா அம்மா ! அப்பா எங்கேமா காணோம் ? அம்மா : ஏதோ Chief Minister மீடிங்காம் !. கொஞ்ச நேரத்துக்கு முன்`னாடி தான்` போனார்!. காலைல தான்` வருவாராம் என்`று சமயலறையில் இருந்து கத்தி சொன்`னார்!. ஹன்`சிகா டிவியை ஆன்` செய்து தனக்கு பிடித்த இசையருவி சானலை ( ஹன்`சிகாவே என்`னிடம் தனக்கு பிடித்ததை பற்றி சொன்`னாள் – அதை அப்படியே எழுதி இருக்கிறேன்`) வைத்து விட்டு சுபாவின்` நோட்ஸை எடுத்தாள்!. – தொடரும்

Leave a Reply